தூசி

தூசியைக் கண்டால் நாம்அருவெறுப்பு அடைகின்றோம். அனால் நம் வாழ்விற்கு தூசியின் பங்கு முக்கியமானது.தூசிஇல்லாவிடில் மழை மேகங்கள் இல்லை.நம் உடலிலும் சட்டையிலும் காற்றின் ஈரம் படிந்து நாம் எப்போதும் நனைந்து கொண்டிருப்போம்.உலகில் பசுமையும் அழகும் குறைந்து எப்போதும் நசநசவென்று ஈரமாக இருக்கும்.மாலை நேரத்தில் பொன்னிறமான கதிரொளியை நாம் கண்டு ரசிக்க முடியாது.