தெரியுமா?

ஒரு புகழ் பெற்ற சமய நூல் அறிஞர் டாக்டர்.சார்ல்பார்த் என்பவரை நேரில் பார்த்தறியாத ஒரு முதியவர் அவரிடம் கேட்டார்,''ஐயா,உங்கள் பேர் என்ன?''
'என் பெயர் டாக்டர்.சார்ல்பார்த்.'
''இதே பெயரில் ஒரு சமய நூல் அறிஞர் இருக்கிறாரே,அவரை உங்களுக்குத் தெரியுமா?''
'தெரியுமாவா?அவருக்கு தினம் தினம் ஷேவ் செய்து தலை வாரி விடுகிறேன்,ஐயா.'