எங்கோ கேட்டவை (கவி அரங்கம்)




கவிதை எழுத தெரியுமா எனக்கேட்டாள்
ஆம் என்று பொய் சொன்னேன்
எங்கே ஒன்று சொல் என்றால் 
அவள் பெயரை எழுதி கவிதை என்றேன்
பல சினிமாவில் பார்த்துவிட்டேன் என்றாள்
பின்னால் என் பெயரையும் சேர்த்துக்கொண்டேன்
அருமையான ஹைகூ என்றாள்
அன்று தான் தெரியும் ஹைகூ இரண்டு வரி என்று