விசித்திரம்

ஒருவரைப் பிடிக்காமல் போனால்,அவர் கையில் வெறும் பேனாவைப் பிடித்திருக்கும் விதம் கூட எரிச்சலைத்தரும்.ஆனால் அதே நபர்,உங்களுக்கு மிகவும் பிடித்தவராயிருந்தால்,அவர் முழுத்தட்டையும் சாப்பாடுடன் உங்கள் மடியில் கொட்டினால் கூட அதைப் பெரிதாக நினைக்க மாட்டீர்கள்.
இந்த மனம் தான் எத்தனை விசித்திரமானது?