மனிதனும் மர்மங்களும்

நண்பர்களே நான் மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் என்ற புத்தகதை இங்கு ஒவ்வொரு பகுதியாக பதிகிறேன் ...வழக்கம் போல் இதன் உரிமை எனதல்ல ..

1.ஒரு சிம்பிளான ஆவி ...


டாக்டர் .கென்னத் வாக்கர் ,உலக புகழ் பெற்ற மருத்துவ மேதை .நரம்பியல் நிபுணர் .இன்றைய பிரபலமான மருதுவார்கல்லூக்கெல்லாம் பீஷ்மர் போன்றவர் .சாதாரணமான மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அவர் எழுதி விட்டு சென்ற மருதுவ் மற்றும் மனோதத்துவ புத்தகம் நிராய உண்டு .குறிப்பாக ஆவிகளை புரிந்து கொள்ளுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார் . the unconscious Mind என்ற நூலில் apparations என்ற ஆதியாயதில் விவரிக்கப்படும் ஆவீ இது .

வாக்கரின் மிக நெருங்கிய நண்பர் டாக்டர்.ரோவள் ,மூட நம்பிக்கை எதுவும் இல்லாத ,ரெம்பவும் பிரக்டிகளான மனிதர் அவர்.லண்டன் னில்உள்ள மிகப்பெரிய மருத்துவ மனை ஊன்றில் பணிபுரியும் ரோவள் ,கென்னத் வாக்கரிடம் விவரீத்த நிகல்சி இது ..
மிகவும் சிம்பிளான ஆவி இது.வாக்கர் இதை பற்றி புத்தகத்தில் எழுதியற்கான காரணத்தை அவ்ரே குறிபிடுகிறார் .டாக்டர்.ரோவள் என் நீண்ட கால நண்பர் .பொய் சொல்லி காலை வரிவிடுபவரோ ,அதிகப்படியான கற்பனை செய்து திரித்து சொல்பவரோ இல்லை .அவர் ஒன்றை பார்த்தால் ,நான் பார்த்ததை போல